பிரபல மலையாள நடிகையான பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பார்வதி நாயர்
தமிழில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் பார்வதி நாயர். மலையாள நடிகையான இவர் தமிழில் வளர்ந்து வரும் நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார். கோடிட்ட இடத்தை நிரப்புக படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அதற்கான விருதையும் கைப்பற்றியிருந்தார்.
இப்படி இருக்க லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே அவ்வளவாக கிடைக்கவே இல்லை. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்கள், ரீல்ஸ் என வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்