மலையாள நடிகையான பார்வதி நாயர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் படுக்கையறையில் மல்லாக்க படுத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பார்வதி நாயர்
என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு சந்தானுவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தமிழில் பார்வதி தலை காட்டவே இல்லை. ஆனால் சொந்த ஊரான கேரளா இவரை கைவிடவில்லை.
தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்பொழுது தமிழில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் பார்வதி நாயர் இன்ஸ்டாவில் 24 மணி நேரமும் ஆக்டிவில் தான் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்