போடக்கூடாத இடத்தில் கோடு போட்ட பார்வதி நாயர் – போட்டோவை பார்க்க தவமாய் தவம் கிடக்கும் ரசிகர்கள்!!

0
போடக்கூடாத இடத்தில் கோடு போட்ட பார்வதி நாயர் - போட்டோவை பார்க்க தவமாய் தவம் கிடக்கும் ரசிகர்கள்!!
போடக்கூடாத இடத்தில் கோடு போட்ட பார்வதி நாயர் - போட்டோவை பார்க்க தவமாய் தவம் கிடக்கும் ரசிகர்கள்!!

மலையாள நடிகையான பார்வதி நாயர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவி பிரபல சீரியலுக்கு திடீரென ஏற்பட்ட மாற்றம் – எதற்காக தெரியுமா??

பார்வதி நாயர்

என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமான பார்வதி நாயர் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர். அதன் மூலம் தான் அவருக்கு என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு அஜித் என்றால் ரொம்ப பிடிக்குமாம்.

போடக்கூடாத இடத்தில் கோடு போட்ட பார்வதி நாயர் - போட்டோவை பார்க்க தவமாய் தவம் கிடக்கும் ரசிகர்கள்!!
போடக்கூடாத இடத்தில் கோடு போட்ட பார்வதி நாயர் – போட்டோவை பார்க்க தவமாய் தவம் கிடக்கும் ரசிகர்கள்!!

அஜித்துடன் ஒரு படமாவது நடித்து விட மாட்டோமா?? என்று ஏங்கி கொண்டிருந்தவருக்கு என்னை அறிந்தால் படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் உடனே ஒத்துக் கொண்டாராம். இந்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கிளாமர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here