மாணவர்களே கவனம்.., தன்னம்பிக்கையை கெட்டியா பிடிச்சுக்கோங்க.., பிரதமர் மோடி அறிவுரை!!!

0
மாணவர்களே கவனம்.., தன்னம்பிக்கையை கெட்டியா பிடிச்சுக்கோங்க.., பிரதமர் மோடி அறிவுரை!!!
மாணவர்களே கவனம்.., தன்னம்பிக்கையை கெட்டியா பிடிச்சுக்கோங்க.., பிரதமர் மோடி அறிவுரை!!!

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து மாணவர், பெற்றோர், ஆசிரியர் ஆகியோர்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கும் “பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சி இன்று (ஜனவரி 27) டெல்லியில் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த ஆண்டை விட இருமடங்காக 155 நாடுகளில் இருந்து 38.8 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளார்.

குடியரசு தின விழாவில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பரிசு.., வெடித்த சர்ச்சை!!

அதாவது “மாணவர்கள் தேர்வு பற்றிய அச்சத்தை விலக்க வேண்டும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாமல் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நெருக்கடி தரும் வகையில் எந்தவித செயல்களும் பெற்றோர்கள் செய்யக்கூடாது.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here