பள்ளி கல்லூரிகளை மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவு – மாநிலத்தில் இரவு நேர பொதுமுடக்கம் அமல்!!

0
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!

பஞ்சாப் மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், வருகிற ஜனவரி 15ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு,  பள்ளி கல்லூரிகள் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புதிய கட்டுப்பாடுகள் அமல் :

இந்தியாவின் பல மாநிலங்களில் வைரஸ் தொற்று பரவல் தற்போது, தீவிரம் எடுத்துள்ளது. இதனால் டெல்லி, ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், கோவா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி வரை இரவு பத்து மணியிலிருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மால்கள், திரையரங்குகள், காம்ப்ளக்ஸ்கள் உள்ளிட்ட இடங்களில் 50% நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், ஜிம்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட இடங்கள் செயல்பட தடை விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here