பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவ்யா அறிவுமணியின் பாட்டி செத்துட்டாங்க… நான் ஊருக்கு போய்ட்டேன் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர் முல்லையின் வைரல் வீடியோ:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக் குடும்ப கதைக்களத்தை மையமாகக்கொண்டது. அண்ணன், தம்பிகள் நான்கு பேர் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸை நடத்தி வருகின்றனர். சித்ரா மறைவிற்கு பிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த காவ்யா அறிவுமணிக்கு முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்போது சீரியலில், வீட்டுக்கு உள்ளே மல்லி வருகிறாள். சத்யமூர்த்தி வாப்பா மல்லி என்று வரவேற்கிறான். உள்ளே வந்த மல்லியிடம் முல்லை, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போன் பேசின அப்போகூட வீட்டுக்கு வரனு சொல்லல என்று கூறுகிறாள். அதற்கு மல்லி, “உன் வீட்டுக்கு வரனும்னா பர்மிஷன் கேட்டுவிட்டுதான் வரனுமா?” என்று கேட்கிறாள். அதற்கு முல்லை அப்படி இல்லை வரனு சொல்லவே இல்லையே என்று கூறுகிறாள்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இப்படி போய்ட்டு இருந்த சீரியலில், தற்போது கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் ஏதும் இல்லாத காரணத்தால் பழைய எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுவந்த நிலையில் இப்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கிய லட்சுமி இணைந்த மகா சங்கமம் வர உள்ளது. இதனை தொடர்ந்து காவ்யா இன்ஸ்டாவில் பாட்டி செத்துட்டாங்க… நான் ஊருக்கு போய்ட்டேன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
முழு வீடியோ பார்க்க
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!