விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன், ஐஸ்வர்யா திருமணம் நடந்ததில் இருந்து சுவாரசியமான பல கட்டங்கள் நடந்து கொண்டுள்ளது. மூர்த்தி குடும்பத்தில் அனைவருமே இதனை நினைத்து சோகமாக உள்ளனர். ஆளாளுக்கு அட்வைஸ் செய்ய கதிர், ஜீவா அதிரமடைகின்றனர்.
கதிருக்கு கண்ணனை பார்த்தல் பாவமாகவும் உள்ளது. ஆனால் வேறு வழியும் இல்லை. அண்ணன் பேச்சை மீறவும் முடியாது. கண்ணன் போவதற்கு வழியும் இல்லாமல் கோவிலில் தங்கி வருகிறார். எப்படி ஐஸ்வர்யாவை காப்பாற்ற போகிறோமோ என்ற கவலையில் இருக்கிறார்.
கண்ணனால் தான் சீரியல் இந்த அளவுக்கு பிரபலமாகியுள்ளது. கடைக்குட்டியாக காமெடி செய்து கொண்டிருந்த கண்ணன் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹீரோவாக வலம் வருகிறார். மேலும் கண்ணன் ஐஸ்வர்யா சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஒன்றாக தான் சுற்றி திரிகின்றனர்.
அந்த வகையில் தற்போது இருவரும் இணைந்து செய்துள்ள ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்