ச்சே.., மனுஷனா இருந்தா வெக்கம் வேணும்.., மூர்த்தியை கேவலப்படுத்தும் கஸ்தூரி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி ட்விஸ்ட்!!

0
ச்சே.., மனுஷனா இருந்தா வெக்கம் வேணும்.., மூர்த்தியை கேவலப்படுத்தும் கஸ்தூரி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி ட்விஸ்ட்!!
ச்சே.., மனுஷனா இருந்தா வெக்கம் வேணும்.., மூர்த்தியை கேவலப்படுத்தும் கஸ்தூரி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்றைய எபிசோடில் கண்ணனை கதிர் வீட்டுக்கு அழைத்து வருகிறார். இதைப் பார்த்து முல்லையும் தனமும் ஷாக்காக பின் அவர்களை உள்ளே வர சொல்கின்றனர். இந்த விஷயம் மூர்த்திக்கு தெரிந்தால் நிச்சயம் இவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார். இந்நிலையில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது கண்ணன்-ஐஸ்வர்யா வீட்டுக்கு வந்ததை ஏற்றுக் கொள்ளாத மூர்த்தி அவர்களை வீட்டை விட்டு வெளியே போக சொல்வார். ஆனால் தனம், கதிர் மூர்த்தியை சமாளித்து விடுவார்களாம். இதன் பிறகு தான் கதையே காத்திருக்கு. அதாவது கஸ்தூரி மூர்த்தி வீட்டிற்கு வந்து கண்ணன் வாங்கிய பணத்திற்கு சண்டை போடுவாராம்.

தளபதியை கண்டபடி திட்டிய சங்கீதா.. சண்டைக்கு காரணமே திருமணம் தானா? உண்மையை பகிர்ந்த முக்கிய பிரபலம்!!

மேலும் உன் தம்பியால் என் வாழ்க்கையே போகப்போது என மூர்த்தியிடம் கதறுவாராம். இதை கேட்டா மூர்த்தி இன்னும் யார் யார்ட்ட எத்தனை லட்சம் கடன் வாங்கி வச்சிருக்க. இப்படி என் தலையில இடிய இறக்கிட்டியே. உன்ன நான் தான் வளர்த்தேனா என திட்டுவாராம். இதுபோன்ற காட்சிகள் தான் அடுத்து வரும் எபிசோடில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here