ச்சீ., வெளியே போடி., வீட்டுக்கு வந்த மல்லியை கேவலமாக பேசிய முல்லை., சந்தோஷத்தில் ஐஸ்வர்யா!!

0
ச்சீ., வெளியே போடி., வீட்டுக்கு வந்த மல்லியை கேவலமாக பேசிய முல்லை., சந்தோஷத்தில் ஐஸ்வர்யா!!
ச்சீ., வெளியே போடி., வீட்டுக்கு வந்த மல்லியை கேவலமாக பேசிய முல்லை., சந்தோஷத்தில் ஐஸ்வர்யா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகள் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இப்போது எதிர்பாராத பல வித்தியாசமான கதைகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஹோட்டலுக்கு உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் தனம் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபிக்கிறார். இதற்கு கடையில் வேலை பார்த்த இளைஞர் காரணம் தான் என போலீஸிடம் ஒப்படைக்க, உணவுத்துறை அதிகாரிகள் மீண்டும் கடையை திறந்து விடுகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இத வச்சு தனம் மூர்த்தியிடம் விட்ட சவாலில் ஜெயிக்கிறார். இது தவிர எங்களுக்கு கடைய நடத்துவதற்கு எல்லா திறமையும் உண்டு. இனிமேல் நாங்கள் தான் ஹோட்டலை பார்த்துக் கொள்வோம் என்கிறார். இந்நிலையில் இந்த சீரியலில் அடுத்த வரும் எபிசோடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முல்லை இப்போது கர்ப்பமாக இருப்பதால் அவரைப் பார்க்க மல்லி வீட்டுக்கு வருவாராம். முல்லையை பார்த்து நலம் விசாரித்து விட்டு வழக்கம் போல் மூர்த்தி குடும்பத்தை மட்டம் தட்டி பேசுவாராம்.

கயல் சீரியலிலிருந்து விலகி விட்டாரா சஞ்சீவ்? 400 வது எபிசோட் செலிப்ரேஷனில் அவரே கொடுத்த அப்டேட்!!

அந்த நேரத்தில் ஐஸ்வர்யா அங்கு வர பிரசாந்த் ஸ்வேதா கல்யாணத்தை பற்றி பெருமையாக சொல்ல இதை வச்சு ஐஸ்வர்யாவுக்கும் மல்லிக்கும், சண்டை வந்து கோபத்தில் ஐஸ்வர்யாவை அடித்து விடுவாராம் மல்லி. இதை பார்த்த முல்லை என் தங்கச்சிய அடிக்க நீ யாரு. வீட்ட விட்டு வெளியே போடி என கேவலமாக திட்டி அனுப்பி விடுவாராம். இது போன்ற காட்சிகள் தான் அடுத்து வரும் எபிசோடுகளில் ஒளிபரப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here