மாமனாரிடம் பொங்கிய ஜீவா.., குடும்பத்தில் வெடித்த பூகம்பம்.., மீனா எடுத்த முடிவால் ஆத்திரமடையும் ஜனார்த்தனன்!!!

0
மாமனாரிடம் பொங்கிய ஜீவா.., குடும்பத்தில் வெடித்த பூகம்பம்.., மீனா எடுத்த முடிவால் ஆத்திரமடையும் ஜனார்த்தனன்!!!
மாமனாரிடம் பொங்கிய ஜீவா.., குடும்பத்தில் வெடித்த பூகம்பம்.., மீனா எடுத்த முடிவால் ஆத்திரமடையும் ஜனார்த்தனன்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் ஜீவா மூர்த்தியிடம் பேச செல்கிறார். ஆனால் அப்போது மூர்த்திக்கு ஜனார்த்தனன் சொன்னது நினைவுக்கு வருவதால் அவரிடம் பேசாமல் அங்கிருந்து கிளம்ப, கடைக்காரர் உங்க தம்பி என்று சொல்கிறார். அதுக்கு மூர்த்தி எனக்கு யாரும் தம்பி கிடையாது என்று சொல்ல ஜீவா வருத்தப்படுகிறார். அடுத்ததாக வீட்டுக்கு வரும் ஜீவா மீனாவிடம் நடந்த விஷயத்தைச் சொல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுக்கு மீனாவும் ஜீவாவை கிண்டலடிக்கிறார். மேலும் நீ செஞ்சது தான் தப்பு என்று சொல்கிறார். பின் ஜனார்த்தனன், பிரகாஷ் பேசிக்கொண்டிருக்க அங்கு ஜீவாவும் பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் ஜீவாவை குடிக்க வைக்கின்றனர். இதை பார்த்து மீனா அவரின் அம்மாவிடம் சண்டை போடுகிறார். பின் தன்னுடைய அப்பாவை வர சொல்லி அவரிடமும் சண்டை போடுகிறார்.

பின் மறுநாள் அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனார்த்தனன் எண்ணெய் மில் வாங்கலாம் என்று சொல்ல அதுக்கு பிரகாஷ் ஐடியா கொடுக்கிறார். இதுக்கு ஜனார்த்தனன் ஜீவாவை குத்திக் காட்டுகிறார். அந்த நேரத்தில் கயலும் மீனாவும் வர பிரகாஷ் எந்த ஸ்கூலில் சேர்க்க என்று கேட்க ஜனார்த்தனன் திருச்சியில் சேர்க்கலாம் என்று சொல்கிறார்.

இதுக்கு மீனாவும், ஜீவாவும் கோபமாக எதுவும் பேசாமல் அங்கிருந்து ஜீவா செல்கிறார். பின் மீனாவும் சண்டை போட்டு அங்கிருந்து செல்ல ஜனார்த்தனன் முணு முணுக்கிறார். அடுத்ததாக ஜீவா கயல் விஷயத்தில் நீங்க முடிவு எடுத்தா அப்புறம் நா எதுக்கு அப்பாவா இருக்கேன் என்று சண்டை போடுகிறார். மேலும் ஏன் பொண்ணு விஷயத்தில் நீங்க எப்படி முடிவு எடுக்கலாம் என்று சொல்கிறார். பின் இருவருக்கும் இடையில் விவாதம் நடக்க மீனாவும் ஜீவாவுக்கு சப்போர்ட் செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here