ச்சீ.., இன்னும் நீ திருந்தலையா.., மீண்டும் வீடியோ எடுக்கும் ஐஸ்வர்யா.., ஆத்திரத்தில் திட்டி தீர்க்கும் மூர்த்தி!!

0
ச்சீ.., இன்னும் நீ திருந்தலையா.., மீண்டும் வீடியோ எடுக்கும் ஐஸ்வர்யா.., ஆத்திரத்தில் திட்டி தீர்க்கும் மூர்த்தி!!
ச்சீ.., இன்னும் நீ திருந்தலையா.., மீண்டும் வீடியோ எடுக்கும் ஐஸ்வர்யா.., ஆத்திரத்தில் திட்டி தீர்க்கும் மூர்த்தி!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் கண்ணன் வீட்டில் தங்க கூடாது என மூர்த்தி சண்டை போட தனம் அவன் பண்ண எல்லாமே தப்பு தான். அவன் இங்கையே இருக்கட்டும் என்று சொல்ல மூர்த்தி சம்மதிக்கிறார். அடுத்ததாக முல்லை தனத்திடம் எப்படியோ நீங்க நெனச்சத சாதிச்சுட்டீங்களே என சொல்லி இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் கண்ணன் ஐஸ்வர்யா அங்கு வர நடந்த விஷயத்துக்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

பிறகு இருவரும் கிளம்ப கண்ணனை பற்றி முல்லை, தனம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த பக்கம் ஜீவா, மீனா கண்ணன் வீட்டுக்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா உனக்கு அங்க போனும்னு தோணலையா என்று கேட்க ஜீவா ஆமாம் என்று சொல்லுகிறார். உடனே மீனா நீ போய் மூர்த்தி மாமாவிடம் பேசு என்று சொல்லி அட்வைஸ் பண்ண ஜீவா கிண்டலடிக்கிறார். மறுநாள் காலை கண்ணன் பயந்துகொண்டே வர தனம் அண்ணன் வெளியே போயிருக்காரு என்று சொல்கிறார்.

யார் சார் உங்க பொண்டாட்டி.., போலீசார் கேள்விக்கு கோபியின் பதில்.., கடுப்பின் உச்சத்தில் ராதிகா!!!!

அடுத்ததாக தனம், கண்ணன் இருவரும் டீ குடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது மூர்த்தி வர கண்ணன் எப்பவும் போல் அவரிடம் கிண்டலாக பேசுகிறார். இதனால் மூர்த்தி அங்கிருந்து கிளம்ப தனத்திடம் மூர்த்தியை நக்கலடிக்கிறார். பின் ஐஸ்வர்யா எங்கே என்று கேட்க வீடியோ எடுப்பதாக சொல்கிறார். வீடியோ எடுக்கும் போது மூர்த்தி அங்கு வர அவரையும் வீடியோவில் காட்டுகிறார். இதனால் மூர்த்தி கோபத்தில் தனத்திடம் வந்து சண்டை போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here