ஐயோ.., வாழ்க்கையே போயிடுச்சு அண்ணே.., ஓட்டாண்டியாகி கதறும் கண்ணன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

0
ஐயோ.., வாழ்க்கையே போயிடுச்சு அண்ணே.., ஓட்டாண்டியாகி கதறும் கண்ணன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!
ஐயோ.., வாழ்க்கையே போயிடுச்சு அண்ணே.., ஓட்டாண்டியாகி கதறும் கண்ணன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!ஐயோ.., வாழ்க்கையே போயிடுச்சு அண்ணே.., ஓட்டாண்டியாகி கதறும் கண்ணன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது குடும்பமே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஜீவா ஒரு பக்கம் கஷ்டப்பட்டு வருகிறார். இன்னொரு பக்கம் கண்ணன் கையில் பணம் இல்லாமல் ஆடம்பர செலவில் சிக்கி தவித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது தனம் எப்படியாவது குடும்பம் இணைந்து விட்டால் போதும் என்று போராடி கொண்டிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவருக்கு மேலும் பிரச்சனை வரும் விதமாக பார்வதி குட்டையை குழப்பி கொண்டுள்ளார். அதாவது கர்ப்பிணி பெண்கள் ஒரே வீட்டில் இருக்க கூடாது என்பது போல பேசுகிறார். இதனால் வீட்டை விட்டே வெளியேற போகும் தனத்தை முல்லை, கதிர் தடுத்து தங்க வைக்கின்றனர். இப்படி சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

என்னது.., ஜெயிலர் படம் சிவகார்த்திகேயன் அப்பாவோட கதையா? இது என்னடா புதுசா இருக்கு ?

இப்படி இருக்க இப்பொழுது புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது கண்ணன் பிரச்சனை தாங்க முடியாமல் கதறி கொண்டு வீட்டுற்கு வருவாராம். கிரெடிட் கார்டு பிரச்சனை வேறு எல்லை மீறியதால் என்ன செய்வது என்று தெரியாமல் முழிப்பாராம். ஐஸ்வர்யாவும் தான் செய்த தவறை நினைத்து வருந்துவாராம். மறுபடியும் குடும்பம் ஒன்று சேர போகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here