ச்சை.., அசிங்கமா இல்லையா வீட்டுக்குள்ள வரதுக்கு.., கண்ணனை இழிவுபடுத்தும் மூர்த்தி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

0
ச்சை.., அசிங்கமா இல்லையா வீட்டுக்குள்ள வரதுக்கு.., கண்ணனை இழிவுபடுத்தும் மூர்த்தி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!
ச்சை.., அசிங்கமா இல்லையா வீட்டுக்குள்ள வரதுக்கு.., கண்ணனை இழிவுபடுத்தும் மூர்த்தி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது கண்ணனை கதிர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ள நிலையில் மூர்த்தி அவரை ஏற்று கொள்வாரா?? மாட்டாரா?? என குடும்பமே அச்சத்தில் உள்ளது. கண்ணன் செய்த வேலைகள் எதுவும் கொஞ்ச நஞ்சம் கிடையாது. 5 லட்சம் வரை கடனை வாங்கி தேவையில்லாத வேலைகளை பார்த்து மாட்டிக்கொண்டு முழித்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சரியான சமயத்தில் அண்ணன்கள் வந்து காப்பாற்றி விட்டனர். இப்பொழுது தான் கண்ணன் தான் செய்த தவறை உணர்ந்துள்ளார். ஐஸ்வர்யாவும் அடங்கி போயுள்ளார். இந்நிலையில் ஆதரவு இல்லாமல் திணறிக்கொண்டிருந்த கன்ணனுக்கு இப்பொழுது கதிர் தான் ஆதரவாக உள்ளார்.

தொடை அழகை கியூட்டா காட்டி கிறுகேத்தும் தர்ஷா குப்தா., பார்த்ததில் திணறி தவிக்கும் இளசுகள்!!

அதாவது, கதிர் வா வீட்டுக்கு போகலாம் என்று அழைத்து வருகிறார். தனமும் சந்தோசமாக ஏற்றுக்கொண்டார். ஆனால் மூர்த்திக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் உள்ளார். கடைசியில் மூர்த்தி வீட்டிற்கு வந்து என்னடா நடக்குது இங்க, யாரை கேட்டு இவனை வீட்டுக்குள்ள விட்டீங்க என்று கத்துகிறார். கதிர் தான் அழைத்து வந்தார் என்று சொன்னதும் மூர்த்தி ஷாக்காகிறார்.

உங்க தம்பிக்கு நீங்க எப்படி செய்றீங்களோ, அதே தான் கதிரும் அவனோட தம்பிக்கு செய்கிறான். இந்த ஒரு தடவை கதிர் பேச்சை கேளுங்க என்று சொல்கிறார் தனம். இந்த ப்ரோமோ இப்பொழுது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here