போதும் நிறுத்து.., இனி நீ எனக்கு தேவையில்லை.., ஐஸ்வர்யாவை உதறி தள்ளிய கண்ணன்.., ஷாக்கான கஸ்தூரி!!!!

0
போதும் நிறுத்து.., இனி நீ எனக்கு தேவையில்லை.., ஐஸ்வர்யாவை உதறி தள்ளிய கண்ணன்.., ஷாக்கான கஸ்தூரி!!!!
போதும் நிறுத்து.., இனி நீ எனக்கு தேவையில்லை.., ஐஸ்வர்யாவை உதறி தள்ளிய கண்ணன்.., ஷாக்கான கஸ்தூரி!!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யாவின் செயலால் கண்ணன் நாளுக்கு நாள் கோபம் அடைகிறார். இன்றைய எபிசோடில் கூட படுத்துக்கொண்டு கண்ணனை எல்லா வேலையும் செய்யச் சொல்கிறார். ஒரு கட்டத்தில் இதை பொறுக்க முடியாத கண்ணன் உனக்கு வேற வேலை இல்லையா பேசாம தூங்கு என சத்தம் போடுகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா கண்ணன் யூடியூபில் போடும் வீடியோவை பார்த்து மூர்த்தி கோபமடைகிறார். பின் கதிரிடம் இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று கண்ணனுக்கு அட்வைஸ் செய் என்று சொல்கிறார். இந்நிலையில் சீரியலில் அடுத்து வரும் எபிசோட்டில் கதிர் கண்ணனிடம் இனி வீடியோ போட கூடாது என்று கண்டிஷன் போடுவாராம். இதை கண்ணன் ஐஸ்வர்யாவிடம் சொல்ல நா யார் சொல்வதையும் கேட்க முடியாது என்ற ஆணவத்தில் பேசுவாராம்.

மகாலக்ஷ்மி போட்ட கண்டிஷனால் அடங்கி ஒடுங்கிய ரவீந்தர்.., இதை யாருமே எதிர்பார்கலயே!!

இதனால் கோபம் அடைந்த கண்ணன் இவளால நம்ம செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுட்டோம். இப்போ நம்ம வீட்லயும் திட்டு வாங்கிட்டு இருக்கோம் என்று யோசிப்பாராம். இதனால் ஐஸ்வர்யாவிடம் இனி எனக்கு நீ தேவையில்லை. ஏன் அண்ணன் தான் முக்கியம் என சொல்லுவாராம். இதைக் கேட்ட கஸ்தூரி, ஐஸ்வர்யாவும் எதுவும் பேசாமல் திகைத்துப் போய் விடுவார்களாம். இது போன்ற காட்சிகள் தான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here