பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நுழையும் பேமஸ் நாயகி.., அப்போ இனிமேல் அழுகைக்கு பஞ்சம் இருக்காது!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நுழையும் பேமஸ் நாயகி.., அப்போ இனிமேல் அழுகைக்கு பஞ்சம் இருக்காது!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நுழையும் பேமஸ் நாயகி.., அப்போ இனிமேல் அழுகைக்கு பஞ்சம் இருக்காது!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி குடும்பம் வீட்டை விற்று விட்ட நிலையில் இப்பொழுது தவித்து கொண்டுள்ளனர். ஜனார்த்தனன் ஓவராக உரிமை எடுத்து கொண்டு பல வேலைகளை செய்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் மொத்த குடும்பமும் சங்கடத்திற்குள்ளாகி உள்ளது. சீரியல் ஆரம்பத்தில் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஏனெனில் அண்ணன் தம்பிகள் பிரிந்து இப்பொழுது வாழ்கின்றனர். எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று இருந்த குடும்பம் இப்பொழுது பிரிந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவியா சீரியலை விட்டு அதிரடியாக விலகிவிட்டார். அவருக்கு பதிலாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்து கொண்டே தான் இருந்தது. இபைட் இருக்க இப்பொழுது அந்த முல்லை கதாபாத்திரத்தில் ரோஷினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here