விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடக்கம் – அடுத்த அத்தியாயத்தின் கதை இதுதான்!!

0
விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடக்கம் - அடுத்த அத்தியாயத்தின் கதை இதுதான்!!
விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடக்கம் - அடுத்த அத்தியாயத்தின் கதை இதுதான்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாகவும், அதன் 2வது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ப்பா.. எவ்வளவு டைட்டா இருக்கு.. மேலழகு கீழழகை மொத்தமாக ஒரே ஃபிரேமில் காட்டிய யாஷிகா ஆனந்த்!

விரைவில் சீசன் 2:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி இடையேயான பாசத்தை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட இந்த சீரியல் 4 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல், தமிழ் மட்டுமல்லாது 8க்கும் மேற்பட்ட மொழிகளில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இதன் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடக்கம் - அடுத்த அத்தியாயத்தின் கதை இதுதான்!!
விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடக்கம் – அடுத்த அத்தியாயத்தின் கதை இதுதான்!!

தற்போது, முல்லைக்கு குழந்தை பிறக்காது என தெரிய வந்துள்ளதால், கதிருக்கு 2வது திருமணம் செய்து வைக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தயாராகி வருகிறது. இதனால், மன அழுத்தத்திற்கு ஆளாகும் முல்லை அடுத்து என்ன செய்ய போகிறார்? என்பதே இந்த இரண்டாவது சீசன் கதையாக இருக்கும் என பேசப்படுகிறது. விரைவில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here