பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யாவின் பண பேராசையால் நடக்கக்கூடாத விபரீதம் எல்லாம் நடக்கிறது. கண்ணன் கிரெடிட் கார்டில் எடுத்த பணத்தை கட்டவில்லை என்று வங்கி அதிகாரிகள் உனக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு. பொருளை எடுத்துட்டு போக வா. இல்ல ஓ பொண்டாட்டிய கூட்டிட்டு போகவா என சொல்ல கண்ணன் ஆத்திரமடைகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் கோபத்தில் வங்கி அதிகாரிகள் மேல் கை வைக்க அவர்கள் பதிலுக்கு கண்ணனை அடி வெளுத்து வாங்குகின்றனர். மேலும் பணத்தை கொடுக்க வேண்டும் எனவும் எச்சரிக்கின்றன. இந்நிலையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கண்ணன் கதிரிடம் சொல்கிறார். கதிர் ஆத்திரத்தில் வீட்டில் உள்ள பெண்களையா தவறாக பேசுற என வங்கி அதிகாரிகளை ரோட்டில் போட்டு அடிக்கிறார்.
வெங்கட் பிரபுவை விஜய் செலக்ட் செய்ய இதான் காரணமா? கஸ்டடி பிளாப் ஆனாலும் அதிர்ஷ்டம் கைவிடலயேப்பா!!
இதனால் அந்த அதிகாரிகள் போலீசில் கம்ப்ளைன்ட் செய்ய கதிரை வந்து கைது செய்கின்றனர். இதனால் மூர்த்தி குடும்பம் மொத்தமும் உடைந்து விடுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோட்டில் கண்ணன் ஐஸ்வர்யாவின் மீது உள்ள வெறுப்பு இன்னும் மூர்த்தி தனத்துக்கு அதிகரிக்கும் என்று தான் தெரிகிறது.