பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய பிரபலம் – குடும்பத்தில் ஏற்பட இருக்கும் புதிய பிரச்சனை!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ட்விஸ்ட்டாக முக்கிய பிரபலம் ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல பிரச்சனைகள், சோகங்களை தாண்டி இப்பொழுது பல மகிழ்ச்சியான தருணங்கள் நடந்து வருகிறது. இப்பொழுது தனத்தின் மகனுக்கும் மீனாவின் மகளுக்கும் மொட்டை அடித்து காது குத்தலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இரண்டு குழந்தைகளுக்கும் ஜெகா அனைத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார். இதனை பார்த்த ஜனார்த்தனன், எதற்கு இதெல்லாம் நீங்க செய்யணும் என்று கேட்க அதற்க்கு அவர் என் மருமகளுக்கு நான் தானே எல்லாமே செய்யணும் என்று சொல்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதற்கு ஜனார்த்தனன் அதெல்லாம் ஒன்னும் பண்ண வேண்டாம், என்னோட அண்ணன் பையன் சிங்கப்பூர்ல இருந்து வரான், அவன் மடில உட்கார வச்சு தான் காது குத்தணும் என்று சொல்ல குடும்பமே சோகமாகிறது. அந்த வேளையில், வெளியில் பட்டாசு சத்தத்துடன் ஆரவாரமாக வெளியில் வருகிறார் அந்த புது பிரபலம். ஆனால் கடைசி வரை அவர் முகத்தை காட்டவே இல்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here