‘நான் வேணும்னு நெனச்சா அது எனக்கு கண்டிப்பா வேணும்’ – ஐஸ்வர்யாவை அடைய வெறித்தனமாக மாறும் பிரஷாந்த்!!

0

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரஷாந்த் ஐஸ்வர்யா கண்ணன் நெருக்கமாக பழகுவதை பார்த்து மிகவும் கோவமடைகிறார். மேலும் ஐஸ்வர்யாவிற்கு கண்ணன் ரோஸ் கொடுப்பதையும் பார்த்து விடுகிறார். இதனால் கோபமடைந்து மண்டபத்தை விட்டே வெளியேறுகிறார்.

இப்படி இருக்க தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தனத்தின் வீட்டிற்கு ஐஸ்வர்யா கல்யாணத்தை பற்றி பேச வருகின்றனர். அதுவும் அவரச அவரசமாக ஒரே வாரத்தில் இந்த கல்யாணம் நடக்க இருப்பதாகவும் சொல்கின்றனர்.

இதனால் ஷாக்காகும் கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு கால் செய்ய தான் ஏற்கனவே பிரஷாந்த்திடம் நம் காதல் பற்றிய உண்மையை சொல்லிவிட்டதாக சொல்கிறார். பிரஷாந்த் கல்யாணத்தை நிறுத்துவான் என்று நினைத்தேன் என்று ஐஸ்வர்யா சொல்ல பின்னால் வரும் பிரஷாந்த் நான் என்ன கேனையா?? இந்த கல்யாணத்தை நிறுத்துறதுக்கு, என்று சொல்கிறார்.

கண்ணன் போனில் அனைத்தையும் கேட்கிறார். நான் ஒன்னு வேணும்னு நெனச்சா அது கண்டிப்பா வேணும். இந்த கல்யாணம் நடக்கும் என்று சொல்லிவிட்டு கோவமாக செல்கிறார். இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பலவாறு யோசனை செய்துகொண்டுள்ளார் கண்ணன். இதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here