கடையில் கதிரை அசிங்கப்படுத்தி வெளியே போக சொல்லும் மூர்த்தி.., சூடுபிடிக்க போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்!!

0
கடையில் கதிரை அசிங்கப்படுத்தி வெளியே போக சொல்லும் மூர்த்தி.., சூடுபிடிக்க போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்!!

விஜய் டிவியில் பிரபல சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பிரபல சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகம் வருவது அந்த குடும்பத்தின் ஒற்றுமை தான். ஆனா யாரு கண்ணு பட்டுச்சோ என்னமோ தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே இரண்டாக பிளவு பட்டு கிடக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த சூழ்நிலையில் மூர்த்தி குடும்பம் பழைய வீட்டை ஜனார்தனனுக்கு வித்துட்டு புது வீடு கட்ட பிளான் பண்ணி வருகின்றனர். இதை தெரிந்து கொண்ட முல்லையின் அம்மா பார்வதி மூர்த்தியிடம் பங்கு கேட்டு டார்ச்சர் பண்ணி வருகிறார்.

நல்லா தானே போச்சு.,திடீரென கொந்தளித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – உங்க பங்குக்கு நீங்களுமா?

இந்த செயலை பார்க்கும் போது “ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற பழமொழி தான் நியாபகத்துக்கு வருது. வீட்டுக்கு சொந்தக்காரர் கதிரே எதுவும் பங்கு கேட்காம இருக்கும் போது பார்வதி இது போன்று செய்வது கதிருக்கு சுத்தமாவே பிடிக்கல. இந்நிலையில் மீண்டும் பார்வதி மூர்த்தியின் வீட்டில் சண்டை போட்டுள்ளார். இந்த விஷயம் தெரிந்து கதிர் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.

இந்நிலையில் இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் மூர்த்தி, கதிரை திட்டி வெளியே போக சொல்வது போன்று உள்ளது. இதனால் இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்க போகிறது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here