பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது லட்சுமி இறந்த பிறகு சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தான் கண்ணன் இந்த சீரியலுக்காக செய்த விஷயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவை வைத்து தான் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணன் ஐஸ்வர்யா செய்த காரியத்தால் ஒட்டுமொத்த குடும்பமும் ஸ்தம்பித்து போனது. அதுமட்டுமில்லாமல் லட்சுமி இறந்து விட இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
கண்ணன் தன் அம்மாவிற்கு எதுவுமே செய்ய முடியவில்லையே என்று கதறி அழுகிறார். இந்நிலையில் இதை சீரியலாக மட்டும் பார்க்காமல் தனது முழு உழைப்பையும் போட்டுள்ளார். யாருமே செய்ய துணியாத காரியத்தையும் செய்துள்ளார். இந்த சீரியலுக்காக மொட்டையடித்துள்ளார் கண்ணன். இதனை அவரது தங்கை சூர்யா இன்ஸ்டா பக்கத்தில் தன் அண்ணனை நினைத்து மிகவும் பெருமை படுவதாக கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்