பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நடந்து வரும் நிலையில் தற்போது அதிரடியான விஷயம் நடக்கவுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்னைக்கு சென்றிருந்த நிலையில் தமிழும் சரஸ்வதியும் குடும்பத்துடன் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பானது. இப்படி இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை வேலைகள் அனைத்தையும் கண்ணன் தான் பார்த்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் வீடு திரும்பிய மூர்த்தி குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. அதுமட்டுமில்லாமல் மூர்த்தி இதனால் கோவமடைந்து கண்ணனை வெளியே அழைத்து தெருவில் சண்டையிடுகிறார். இந்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் சீரியலுக்கு கூடுதலாக விறுவிறுப்பு அதிகரித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்