பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனத்திற்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு நல்ல விஷயம் சீரியலில் நடந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா செய்த காரியத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குடும்பம் நல்ல நிலைக்கு வந்துள்ளது. மேலும் தனத்திற்கு குழந்தை நல்லபடியாக பிறந்து விட முன்பை விட குடும்பம் மிகவும் சந்தோசமாக உள்ளது.
இந்நிலையில் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது முல்லைக்கு குழந்தை பிறந்துள்ளது போல புகைப்படம் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக இது கனவாக தான் இருக்கும் என்று பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்