ஒரு வேலையும் தெரியாமல் கடையில் அசிங்கப்பட்டு நிற்கும் மீனா – இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடு!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கதிரும் முல்லையும் தனியாக ஹோட்டல் நடத்த பிளான் செய்துள்ள நிலையில் முல்லையின் அப்பா அதற்கான எல்லா உதவியும் செய்கிறார். முல்லையின் அக்கா மல்லி வீட்டிற்கு வர எல்லா விஷயத்தையும் பற்றி விசாரிக்கிறார்.

அதுவும் ஹோட்டலை பற்றி கேவலமாக பேசுகிறார் மல்லி. சின்ன ஹோட்டலா இல்லை பெரிய ஹோட்டலா?? என்று கேட்க சின்ன ஹோட்டல் தான் என்று பதில் சொல்கிறார் முல்லை. வேலைக்கு எதுவும் ஆள் வச்சு இருக்கீங்களா?? என்று கேட்க அதற்கு முல்லை இல்லை என்று சொல்கிறார்.

என்ன ஒரு மேனி உங்களுக்கு.. தலை முதல் கால் வரை மின்னுது – கண் கூச வைத்த நடிகை தமன்னா!

இதனால் முல்லையின் அம்மாவும் கொந்தளிக்கிறார். அதானே பார்த்தேன் எச்சி இலை எடுக்க போறியா?? உன்ன அதுக்கா வளர்த்தேன் என்று கோவப்படுகிறார். ஆனால் முல்லை அதை கண்டுகொள்ளவே இல்லை. அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் பெரிய கூத்தே நடக்கிறது. அதாவது முல்லை சூப்பர் மார்க்கெட்டை பார்த்து கொல்வதாக சொல்லி கடைக்கு வருகிறார்.

அவருக்கு எந்த பொருள் எந்த இடத்தில் இருக்கிறது என்றே தெரியவில்லை. அதனால் கஸ்டமர்ஸ் கோவமடைந்தது செல்கின்றனர். சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் மீனா ஜீவாவை அழைக்க இதனால் அவர் கடுப்பாகிறார்.

அதன் பிறகு பொருளை அடுக்கி வைக்கிறேன் என்ற பெயரில் அனைத்தையும் தூக்கி தூக்கி போடுகிறார் மீனா. அங்கிருக்கும் அண்ணாச்சி இதுக்கு தான் தனம் வேணும்னு சொல்றது. ரெண்டு ஆளு பாக்குற வேலையை ஒரே ஆளு பார்க்கும் என்று சொல்கிறார். இதனால் மீனாவிற்கு கோவம் தலைக்கேறுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here