மீனாவிடம் கடைக்கு வந்து வம்புக்கு இழுக்கும் ஐஸ்வர்யா.., அட்வைஸ் செய்யும் கண்ணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிஸோடு!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் பாண்டியனை தூக்கி கொண்டு வெளியே செல்வதாக தனத்திடம் சொல்லிவிட்டு செல்கிறார். பாண்டியனை தூக்கிக்கொண்டு முல்லை,கதிரை பார்க்க செல்கிறார் கண்ணன். முல்லை கடை திறப்பதை நினைத்து பதட்டமாக இருக்கிறார்.

அப்பொழுது கண்ணன் உள்ளே வர தனத்தின் குழந்தையை பார்த்து சந்தோஷமடைகின்றனர். முல்லை பாண்டியனை தூக்கி கொஞ்சுகிறார். அதன் பிறகு கண்ணன் கதிரிடம் வேலைக்கு போகலையா?? என்று கேட்க அதற்கு முல்லை இனிமேல் அவர் வேலைக்கு எல்லாம் போக மாட்டாரு, இனிமேல் அவரு முதலாளி என்று சொல்கிறார்.

கண்ணன் புரியாமல் பார்க்க கடை திறக்க போவதை பற்றி சொல்கிறார் முல்லை. அதற்கு கண்ணன் தனம் அண்ணி கடைக்கு போயிடுறாங்க, இந்த மீனா அண்ணியும் ஐஸ்வர்யாவும் சமைக்கிறதை வாயில வைக்க முடியல இனிமேல் கடைக்கு வந்து ஜாலியா சாப்டுட்டு போவேன் என்று சொல்கிறார். அடுத்ததாக மீனா கடையில் வேலை பார்த்து கொண்டிருக்க ஐஸ்வர்யா சாப்பாடு கொண்டு வருகிறார்.

வீட்டில் வம்பு இழுக்க ஆள் இல்லை அதனால வேகமா வேலை முடிஞ்சிடுச்சு என்று சொல்ல அதற்கு மீனா கடுப்பாகிறார். என்ன வம்புக்கு இழுக்கவே நேரா வந்துட்டா என்று சொல்கிறார் மீனா. அதன் பிறகு கண்ணன் கடையில் நடந்த சண்டையை தெரிந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு அட்வைஸ் செய்கிறார். ஆனால் ஐஸ்வர்யா அதை கண்டுகொள்ளவே இல்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here