பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள் செய்ற காரியத்தை பாருங்களே – புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மூர்த்தி வீட்டு மருமகள்களான மீனா, முல்லை, தனம் மூவரையும் செய்த காரியம் ஒன்று புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கூட்டு குடும்ப கதையான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. நம் குடும்பமும் இப்படி ஒற்றுமையாக இருக்காதா என பலரும் ஏங்கும் அளவிற்கு இந்த இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் பாசம் முதன்மையாக காட்டப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது தான் பிளாஷ் பேக் சீன் முடிவடைந்த நிலையில் மல்லியை மீண்டும் சீரியலுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதுவும் கணவரை இழந்த மல்லியை இன்று தனம் சந்திக்கிறார். அதனாலேயே இன்றைய எபிசோடு சூடுப்பிடித்துள்ளது. இப்படி சீரியலில் பல ட்விஸ்டுகள் அடங்கியுள்ளது.

மேலும் கண்ணன் ஐஸ்வர்யாவும் ஒன்று சேருவர்களா?? எனவும் பலரும் காத்துக்கொண்டுள்ளனர். ஏனெனில் கஸ்தூரி ஐஸ்வர்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்க உள்ளதாக வேறு சொல்லி கொண்டுள்ளார். இப்படி 4 பக்கமும் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு அம்சங்கள் – முழு விவரம் இதோ!!

அப்படி இருக்க தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள் மூவரும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை பார்த்த பலரும் முப்பெருந்தேவிகள் என்றும் புகழ்ந்து வருகின்றனர். மேலும் பலரும் கியூட், செம என பலவாறு கமன்ட் செய்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here