தோனியின் ஆலோசனையில்லாமல் பார்ம் அவுட்டாகியுள்ளேன் – மிஸ் பண்ணுகிறேன் குல்தீப்ட்வீட்!!!

0
தோனியின் ஆலோசனையில்லாமல் பார்ம் அவுட்டாகியுள்ளேன் - மிஸ் பண்ணுகிறேன் குல்தீப்ட்வீட்!!!
தோனியின் ஆலோசனையில்லாமல் பார்ம் அவுட்டாகியுள்ளேன் - மிஸ் பண்ணுகிறேன் குல்தீப்ட்வீட்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் “சைனாமேன்” என்று அழைக்கப்படும் குல்தீப் யாதவ் தோனியை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவரது ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் நான் இழக்கிரேன், அதனாலே அணியிலிருந்து நான் பார்ம் அவுட்டாகி இருக்கிறேன் என்று ட்விட் செய்துள்ளார்.

தோனியை மிஸ் பண்ணும் குல்தீப்..

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்திய அணியில் முன்னாள் கேப்டனும் சுறுசுறுப்பான விக்கெட் கீப்பரரூமான “தல” தோனியை பற்றி குல்திப் யாதவ் ட்வீட் ஒன்று செய்துள்ளார் அதில் அவர் கூறியதாவது நான் தல தோனியை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். போட்டியின்போது களத்தில் நான் மற்றும் சக வீரர்கள் அனைவரும் தோனியின் ஆலோசனையை கேட்டு தான் விளையாடுவோம் அவர் கூறும் வழிகாட்டுதலை பின்பற்றியே நாங்கள் விளையாடி வெற்றிபெறுவோம்,அவர் ஸ்டெம்பிற்கு புண்ணால் நின்று கொண்டு கொடுக்கும் குரலே எனக்கு மற்ற வீரர்களுக்கும் ஒரு புதிய உற்சாகத்தை விளையாடும்போது கொடுத்துக்கொண்டே இருக்கும்.

தோனியை மிஸ் பண்ணும் குல்தீப்
தோனியை மிஸ் பண்ணும் குல்தீப்

42 ஒருநாள் பொய்ட்களை துவரை நான் தோனியுடன் இணைந்து விளையாடி உள்ளேன் அதில் 97 விக்கெட்டுகளை எடுத்து உள்ளேன் ஆனால் தல தோனியின் ஓய்வுக்குப் பிறகு நான் 14 விக்கட்டுகளை மட்டும்தான் கைப்பற்றி எடுத்துள்ளேன் அதுவும் 16 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே நான் விளையாடி எடுத்துள்ள விக்கெட்டாகும் தல தோனியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் நன் அணியில் இருந்து பார்ம் அவுட்டாகி இருப்பதாக மனமுடைந்து குல்தீப் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here