ஒன்பிளஸ் செல்போன் வெடித்த சம்பவம் – தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட வழக்கறிஞர்!!

0

தான் வாங்கிய ஒன்பிளஸ் ஆண்ட்ராய்டு போன் வெடித்ததாக குற்றம் சாட்டிய வழக்கறிஞர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒன்பிளஸ் நிறுவனம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

நிபந்தனையற்ற மன்னிப்பு:

கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் கவுரவ் குலாட்டி அவர்கள் தான் வாங்கிய ஒன்பிளஸ் நார்டு-2 (Nord-2 5G) ரக போன் வெடித்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனை அடுத்து, வெடித்த அந்த போனை காட்டுமாறு இந்த நிறுவன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சந்தித்து கேட்டனர்.

ஆனால், அதை காட்ட மறுத்த அவர் அந்த ஆதாரம் அழிக்கப்படலாம் என்ற அச்சத்தால் அந்த போனை காண்பிக்க முடியாது என தெரிவித்தார்.  இதில் தற்போது, இந்த சம்பவத்தில் அந்த நபர் பதிவிட்ட சமூகவலைத்தள பதிவை நீக்கி அதோடு மட்டுமல்லாமல்,  சம்பந்தப்பட்ட வழக்கறிஞரான குலாட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here