‘ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – ஜூன் 1 முதல் செயல்படுத்தப்படுகிறது

0

ஒரு மாநிலத்தின் ரேஷன் கார்டு வைத்திருப்பவர் அந்த மாநிலத்தின் ரேஷன் கடையில் மட்டுமே அரசின் சலுகையுடன் மானிய விலையில் பொருட்களை வாங்க முடியும். இதனை மாற்றும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டு வைத்திருந்து வெளியூரில் வேலை செய்யும் நபர்கள் பயன் பெறுவார்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

இந்தியா நாட்டின் ரேஷன் கார்டு வைத்திருப்பவர் நாட்டின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்களை வாங்க முடியும் என்பதே ‘ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் ஆகும்.

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்

முதற்கட்டமாக ஜனவரி 1-ம் தேதி 12 மாநிலங்களில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஜூன் 1 முதல் அனைத்து மாநிலங்களும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென காலக்கெடு விதித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here