அண்டை மாநிலத்தில் அதிகரிக்கும் ஒமிக்ரான் – தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கைகள் தீவிரம்!!

0

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் நாளுக்கு நாள் ஒமிக்ரான் தொற்று பரவலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக மீளாத நிலையில் இந்த ஒமிக்ரான் திரிபு அரசுக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தியாவில் இந்த ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க கூடும் எனவும் பிப்ரவரி மாதம் இந்த தொற்றின் தாக்கம் உச்சம் பெறக்கூடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கணித்து உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஒமிக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நோய் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக – கேரள எல்லை பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here