மாநிலத்தில் புதிதாக 146 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி- சுகாதாரத்துறை அறிவிப்பு!!

0

கர்நாடக மாநிலத்தில், புதிதாக 146 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.

 தொற்று அதிகரிப்பு :

இந்தியாவின் பல பகுதிகளில் டெல்டா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், நாட்டில் 3ம் அலை தொற்று ஆரம்பித்து விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அண்மையில் எச்சரித்தனர். இதனால், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் 146 பேருக்கு புதிதாக ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும், கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் எனவும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here