ஒரே நாளில் 4 பேருக்கு உறுதியான ஓமைக்ரான் தொற்று – தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் பீதி!!

0

டெல்லியில் இன்று ஒரே நாளில் புதிதாக நான்கு பேருக்கு உருமாறிய ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து,பாதிப்பு 6 ஆக உயர்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

பாதிப்பு உயர்வு :

உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வராத நிலையில்,இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து ஓமைக்ரான் வைரஸாக மாறியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவ ஆரம்பித்த இந்த தொற்று அமெரிக்கா,சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் உள்ள ஒரு மருத்துவரிடம் உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து,கொஞ்சம் கொஞ்சமாக மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் எளிதாக பரவ ஆரம்பித்தது. இந்த நிலையில்,இன்று ஒரே நாளில் டெல்லியில் மட்டும் புதிதாக நான்கு பேருக்கு இந்த ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களோடு சேர்த்து,டெல்லியில் மட்டும் 6 நபர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here