உலகிலேயே ஒமைக்ரான் தொற்றால் பலியான முதல் நபர் – வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொடிய நோய்களில் ஒன்று கொரோனா. குறிப்பாக இதன் மாறுபாடான ஒமைக்ரான் முந்தைய டெல்டா வைரஸை விட வேகமாக பரவுவதே கவலைக்குரிய விஷயம். தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த தொற்று தற்போது இந்தியா உள்பட 90 நாடுகளில் பரவி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தற்போது இந்த ஒமைக்ரான் தொற்றால் முதல் பலி அமெரிக்கா நாட்டில் ஏற்பட்டுள்ளது. மரணமடைந்த அந்த நபர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே அவர் முந்தைய அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது.

இந்த தகவல்களை ஹாரிஸ் கௌண்டி பொது சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. மேலும் வயதானவர்கள், ஏதேனும் உடல் நல கோளாறு உள்ளவர்கள் மிக கவனமாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here