மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சி) பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் ராணுவ வீரரின் குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிபிஎஸ்சி வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பிற்கு தேர்வு வரும் பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
இந்த தேர்வில் ராணுவ வீரர்கள், பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிட்டு வீர மரணம் அடைந்த வீரர்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கு கீழ்கண்ட சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது,
- அவர்கள் விரும்பும் நகரங்களில் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்.
- செயல் விளக்க தேர்வை தவறவிடும் மாணவர்கள் வேறு தேதிகளில் தேர்வினை எழுதிக் கொள்ளலாம்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |