மின்தடை இல்லா தமிழகம் – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!!!

0
மின்தடை இல்லா தமிழகம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!!!
மின்தடை இல்லா தமிழகம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!!!

தமிழ்நாட்டில் இருக்கும் பல பிரச்சனைகள் இருக்கிறது அதில் தீர பிரச்சனையாக இருப்பது மின்தடை ஆகும். திமுக ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் மின்தடை இருக்காது என்று தேர்தல் பிரச்சாரத்தின் பொது திமுக வேட்பாளர்கள் கூறினார்கள், ஆனால் இன்னும் மின்தடைக்கான தீர்வு கிடைக்கவில்லை, இதைப்பற்றி மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டதற்கு மின்தடைக்கு அணில்தான் கரணம் என கூறியது நெட்டின்சன்கல் மற்றும் எதிர்க்கட்சியினர் பெருமளவில் கிண்டல் அடித்தனர், அதற்க்கு பதிலடியாக இனி தமிழகத்தில் மின்தடை இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

செல்லூர் ராஜுக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி…

தமிழகத்தில் மின்தடை ஆனது பல மாவட்டங்களில் இன்னும் அடிக்கடி இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்டுகின்றனர், மக்கள் மட்டுமல்லாது தொழிற்சாலைகளும் சிறுகுறு தொழில் செய்பவர்களுக்கும் மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தது. தேர்தல் பிரச்சாரத்தின் பொது தமிழகத்தில் தடை இல்ல மின்சாரம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குரித்தாயாக திமுக வேட்பாளர்கள் அறிவித்தனர், ஆனால் இன்றுவரை அதை சரி செய்யவில்லை. இதைப்பற்றி மின்சாரத்துறை அமைச்சரிடம் கேட்டதற்கு மின்தடைக்கு அணில் மின்சார வயர்கள் மீது ஓடுவது மற்றும் மரங்களை உரசுவது காரணம் என கூறியிருந்தார்.

செல்லூர் ராஜுக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி...
செல்லூர் ராஜுக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி…

அவர் கூறிய காரணங்கள் நகைச்சுவையாக இருக்கிறது என பலரும் கிண்டல் கேலி அடித்தனர், அதன்பின் செல்லூர் ராஜு செந்தில் பாலாஜியை பார்த்து பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பினர் அதிமுக ஆட்சியின்போது அணில்கள் எல்லாமே வெளிநாடு சென்றுவிட்டது திமுக ஆட்சி வந்தது நாடு திரும்பிவிட்டன நான் தெர்மக்கோல் ஆற்றில் விட்டதற்கு பெரிய விஞ்ஞானியா என்று கேட்டனர் திமுகாவினர் இப்பொழுது செந்தில் பாலாஜி கூறுவதற்கு ஆஸ்கார் அல்லது நோபல் விருதுதான் வழங்க வேண்டும் என கிண்டலாக கூறினார். செல்லூர் ராஜு பேட்டிக்கு பதிலடியாக செந்தில் பாலாஜி இதே பதில்களைத்தான் அதிமுக ஆட்சியின்போது ஆலங்குளம் மின்சாரவாரிய பிரச்சினையின்போது உச்சநீதிமன்றத்தில் அணில்தான் காரணம் என கூறினார். அதற்க்கான ஆதாரங்கள் இதோ என்று ட்வீட் பதிலடி கொடுத்தார்.

தமிழக்தில் இனி தடையில்லா மின்சாரம்..

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் மின்சார வாரியங்கள் எதுவும் சரியாக சீரமைக்காமலே பராமரிக்காமல் அப்படியே விட்டன அதனை இப்பொழுது திமுக ஆட்சியில் சரி செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி இனி தமிழ்நாட்டில் மின்தடை இருக்கவே இருக்காது,

தமிழக்தில் இனி தடையில்லா மின்சாரம்..
தமிழக்தில் இனி தடையில்லா மின்சாரம்..

மாதாந்திர பணிக்காக மட்டுமே இனி மின்தடை ஏற்படும் மக்கள் யாரும் அச்ச பட வேண்டாம் மற்றும் இனி மின் கணக்கு மற்றும் மின்சார சமந்தமான பிரச்சனைகள் தவறுகள் எதுவும் ஏற்பட்டால் எதுவாக இருந்தாலும் தெரிவித்த குறிகிய நாட்களில் மின்சார வாரியதுறை மூலமாகவே சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here