நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் நடந்த பகிர் சம்பவம் – போலீசில் புகார்!!

0

சினி துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. பின்பு யார் கொள்ளையடித்து என்பதை கண்டுபிடித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

நிக்கி கல்ராணி:

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக டார்லிங் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் நிக்கி கல்ராணி. தமிழில் மட்டும் அல்லாமல் மலையாளத்திலும் இவர் முன்னனி கதாநாயகியாக விளங்கி வருகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, மொட்டை சிவா கெட்ட சிவா, மரகத நாணயம் மற்றும் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் இவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இவரது வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தும் திருடு போயுள்ளது. திருடியது யார் என்பதை கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது இவரது வீட்டில் பணிபுரியும் தினேஷ் என்பவர் தான் திருடியுள்ளார் என்பது தெள்ள தெளிவாக தெரியவந்துள்ளது. பின்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டு தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here