ஆதி – நிக்கி கல்ராணி காதலா..?

0
திருமணத்திற்கு பின் ஆதி நிக்கி செய்த முக்கிய காரியம் - மனிதநேய செயலால் நெகிழ்ந்துபோன பொதுமக்கள்!!
திருமணத்திற்கு பின் ஆதி நிக்கி செய்த முக்கிய காரியம் - மனிதநேய செயலால் நெகிழ்ந்துபோன பொதுமக்கள்!!

நடிகர் ஆதி – நிக்கி கல்ராணி இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதி – நிக்கி கல்ராணி..!

பிரபல தெலுங்கு இயக்குனர் ரவி ராஜாவின் மகன் ஆதி இவர் தமிழ் சினிமாவில் மிருகம் படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அய்யனார், ஈரம், வல்லினம், மரகத நாணயம், யூ டேர்ன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். கர்நாடகாவை சேர்ந்த நிக்கி கல்ராணி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் டார்லிங் படம் மூலம் அறிமுகமானார்.

ஆதியின் அப்பா தயாரிப்பில் அண்ணன் சத்ய பிரபாஸ் இயக்கிய யாகாவாராயினும் நா காக்க படத்தில் ஆதிவுடன் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்தார். அந்த படத்தின் முதல் ஆதியின் குடும்பத்திற்கு நெருக்கமானார். அதன் பிறகு இருவரும் மரகத நாணயம் படத்தில் இணைத்து நடித்தனர். அதிலிருந்து இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இது ஆதியின் குடும்பத்திற்கு தெரியும் என்றாலும் இதுவரை இருவரும் வெளிப்படையாக சொல்லவில்லை.

டூ பீஸ் ட்ரெஸ்ஸில் கலக்க வரும் ரகுல் பிரீதி சிங் – ஹாட் அப்டேட்..!

இந்நிலையில் ஆதியின் தந்தை பிறந்தநாள் விழாவில் குடும்பத்தினர் தவிர வெளியில் இருந்து கலந்து கொண்ட ஒரே நபர் நிக்கி கல்ராணி. இதனால் இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்கள் காதலுக்கு இரு வீட்டில் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் காதல், கல்யாணம் பற்றி தெரிவிப்பார்கள் என எதிரிபார்க்கப்படுகிறது. ஆனால் இதுபற்றி சம்பத்தப்பட்ட இருவரும் எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here