திருமணத்திற்கு பின் ஆதி நிக்கி செய்த முக்கிய காரியம் – மனிதநேய செயலால் நெகிழ்ந்துபோன பொதுமக்கள்!!

0
திருமணத்திற்கு பின் ஆதி நிக்கி செய்த முக்கிய காரியம் - மனிதநேய செயலால் நெகிழ்ந்துபோன பொதுமக்கள்!!
திருமணத்திற்கு பின் ஆதி நிக்கி செய்த முக்கிய காரியம் - மனிதநேய செயலால் நெகிழ்ந்துபோன பொதுமக்கள்!!

அண்மையில் திருமணத்தை முடித்த, நட்சத்திர ஜோடிகளான ஆதி மற்றும் நிக்கி தம்பதி, சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதை, ரசிகர்கள் பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

 ரசிகர்கள் பாராட்டு :

தமிழ் திரையுலகில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி. யாகாவாராயினும் நா காக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்த அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனையடுத்து இவர்களது, திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் அண்மையில் நடைபெற்று முடிந்தது.

இவர்களது திருமண வரவேற்பு நிகழ்வில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு இருவரும் சேர்ந்து சமூக சேவை ஒன்று செய்துள்ளனர். அதாவது இருவரும் சேர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி ஆதரவு அளித்துள்ளனர். தம்பதிகளிடம் உள்ள இந்த   மனிதநேயமிக்க செயலை, குறிப்பிட்டு ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here