கொரோனா மூன்றாவது அலை மே 31 வரை ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!!!

0
கொரோனா மூன்றாவது அலை மே 31 வரை ஊரடங்கு - அரசு அதிரடி உத்தரவு!!!
கொரோனா மூன்றாவது அலை மே 31 வரை ஊரடங்கு - அரசு அதிரடி உத்தரவு!!!

கொரோனா இரண்டாம் மலை நாடு முழுவதும் பயங்கர அளவில் பரவி கொண்டு வருகிறது.இதனால் மக்கள் பலரும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை அடுத்து இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை ஆரம்பமாகி நோயின் தொற்று பரவி வருகிறது. இதனால் இலங்கை அரசு நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இரவு நேர ஊரடங்கு…

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்!!!

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை தொற்றின் பரவல் ஆரம்பித்துவிட்டது இதனால் நாளுக்கு நாள் பாதிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது இதனால் இலங்கை அரசு நேற்று மே 12அம தேதி முதல் பல கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இரவு நேர ஊரடங்கு...
இரவு நேர ஊரடங்கு…

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த ஊரடங்கின் கட்டுப்பாடுகள் என்னவென்றால் இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை அனைத்து வாகனங்களும் இயங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.இந்த இரவு நேர ஊரடங்கு ஆனது வரும் மே 31-ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது இதுவரை இலங்கையில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 98 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 250 பேர் நோயால் பலியாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here