கேரளாவில் நிஃபா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பு? பரபரப்பு அறிவிப்பு!!!

0
கேரளாவில் நிஃபா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பு? பரபரப்பு அறிவிப்பு!!!
கேரளாவில் நிஃபா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பு? பரபரப்பு அறிவிப்பு!!!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து வெளிவந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளது. இருந்தாலும் காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கேரளாவில் நிஃபா வைரஸ் தாக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்த நிலையில், இவர்களுடன் தொடர்பில் இருவருக்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எனவே வைரஸால் பாதிக்கப்பட்ட இந்த 4 நபருடன் தொடர்பில் இருந்த 168 பேரை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கோழிக்கோடு மாவட்டத்தில் 7 பஞ்சாயத்துகளுக்கு ஊரடங்கு பிறப்பித்ததோடு மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்க கேரள அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

தமிழக மக்களே எச்சரிக்கை…, வேகம் எடுக்கும் நோய் தொற்றுகள்…, சுகாதாரத்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here