தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு…, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

0
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு…, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு…, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆங்காங்கே இருக்கும் சில பகுதிகளில் வெயிலை தணிக்கும் விதமாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் இருக்கும் மக்கள் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்தெந்த பகுதிகளில் மழை வெளுத்து வாங்க போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் முக்கிய பகுதிகளான கோவை, பெரம்பலூர், தேனி, கரூர், ஈரோடு, திருவள்ளூர், நீலகிரி, திருப்பூர், சேலம், தர்மபுரி, திண்டுக்கல், நெல்லை, மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த மக்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here