கொரோனா இரண்டாம் ஆலையின் கோரத்தாண்டவம் இன்னும் குறைந்தபாடு இல்லை. கொரோனாவின் தாக்கமும் பாதிப்பும் நாள்தோறும் அதிகரித்து கொண்டுதான் போகிறது. இந்த நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து மாநிலங்களும் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று நோய் தொற்றின் பரவல் புதிதாக பரவியுள்ளது.
கேரளாவில் இன்றைய கொரோனா நிலவரம்
கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் பரவிக்கொண்டே உள்ளது. கேரளாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருக்கும் நிலையில் மக்களும் அரசும் கட்டுபாடுடன் அனைத்தும் பின்பற்றி வருகின்றனர்.இந்நிலையில் இன்று கேரளாவில் 13,658 பேர் கொரோனாவால் புதியதாக நோய் பரவியுள்ளது.
இதனை பரிசோதித்து மருத்துவர்கள் தொற்று உறுதி என கூறியுள்ளனர்.9.7% சதவிகிதம் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2.3 கோடிக்கும் அதிகமான மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்னன, இந்நிலையில் இன்றைய கணக்கின்படி 142 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர் என்றும் மொத்தம் இதுவரை 13,235 உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்