கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட புதுச்சேரி அரசு அனுமதி – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உத்தரவு!!

0

கொரோனா மற்றும் ஓமைக்ரான் குறித்த அச்சம் நிலவுவதால், கட்டுப்பாடு விதிமுறைகளுடன் ஆங்கில புத்தாண்டை கடற்கரையில் கூடி கொண்டாட புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அரசு அனுமதி :

உலகம் முழுவதும், கொரோனா மற்றும் ஓமைக்ரான் குறித்த அச்சம் நிலவி வருவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்திற்கு பல நாடுகளின் அரசும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில், நம் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை கடற்கரையில் இணைந்து கொண்டாட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.

ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் உடன், இந்த புத்தாண்டை கொண்டாட, புதுச்சேரி மக்களுக்கு அனுமதி வழங்கி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here