இந்தியாவில் உருவெடுத்த புதிய வகை கொரோனா வைரஸ் – உலக சுகாதார மையம் பகிர் அறிவிப்பு!

0
இந்தியாவில் உருவெடுத்த புதிய வகை கொரோனா வைரஸ் - உலக சுகாதார மையம் பகிர் அறிவிப்பு!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது புதிதாக ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

BA.2.75 கொரோனா:

இந்தியாவில் கடந்த இரண்டு வாரமாக நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் மிக வேகத்துடன் பரவ ஆரம்பித்துள்ளது.அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் வீரியத்துடன் பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்தும் விதமாக எல்லா மாநில அரசும் தீவிரமாக கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் மருத்துவ வல்லுநர்கள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் BA.2.75 என்ற புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த BA.2.75 என்ற புதிய துணை வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸால் நான்காம் அலை ஏற்படுவதற்கான பாதிப்புகள் இருக்குமோ என தற்போது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here