வெண்ணிலாவை அடைய துடிக்கும் மாதவனின் முகத்திரையை கிழித்த சூர்யா.., உண்மை வெளிவருமா?? காற்றுக்கென்ன வேலி ட்விஸ்டு!!

0
வெண்ணிலாவை அடைய துடிக்கும் மாதவனின் முகத்திரையை கிழித்த சூர்யா.., உண்மை வெளிவருமா?? காற்றுக்கென்ன வேலி ட்விஸ்டு!!
வெண்ணிலாவை அடைய துடிக்கும் மாதவனின் முகத்திரையை கிழித்த சூர்யா.., உண்மை வெளிவருமா?? காற்றுக்கென்ன வேலி ட்விஸ்டு!!

காற்றுக்கென்ன வேலி சீரியல் தற்போது பலரின் ஆல் டைம் ஃபேவரட் சீரியலில் ஒன்றாக உள்ளது. இந்த சீரியல் இப்போது பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் மாதவன் வெண்ணிலாவை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில், சௌமியாவை அடித்து கொள்கிறார். இதனால் வெண்ணிலா குடும்பத்தில் உள்ள அனைவரும் சௌமியாவின் குழந்தையை பார்த்துக் கொள்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் சௌமியாவின் அப்பா, அம்மா வெண்ணிலாவை திருமணம் செய்வதற்கு தடையாக உள்ளனர். இதனால் அவர்களை மாதவன் கொல்ல முயற்சி செய்கிறார். சூர்யாவுக்கு நடக்கின்றனர் விஷயங்களை பார்க்கும் போது மாதவன் மீது சந்தேகம் ஏற்படுகிறது.

நயன்தாராவை தொடர்ந்து திருமண பந்தத்தில் நுழையும் கீர்த்தி சுரேஷ்.., மாப்பிள்ளை இவர் தான்!!

இப்படி இருக்கையில் இப்போது இந்த சீரியலில் புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மாதவன் மீது சந்தகமடையும் சூர்யா, சௌமியாவின் மரணத்திற்கு பின்னால் மாதவன் இருக்கலாம் என வெண்ணிலாவிடம் சொல்வாரம். இதன் மூலம் இனி வரும் எபிசோடுகளில் மாதவனின் சூழ்ச்சி வெண்ணிலாவிற்கு தெரியவருமாம். இது மாதிரியான கதைக்களத்துடன் காற்றுக்கென்ன வேலி சீரியல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here