ப்ரைம் டைம் சீரியலில் அதிரடியாக ஏற்பட்ட மாற்றம்.., ரசிகர்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸா??

0
ப்ரைம் டைம் சீரியலில் அதிரடியாக ஏற்பட்ட மாற்றம்.., ரசிகர்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸா??
ப்ரைம் டைம் சீரியலில் அதிரடியாக ஏற்பட்ட மாற்றம்.., ரசிகர்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸா??

தமிழ் தொலைக்காட்சியில் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு அடுத்ததாக ஜீ தமிழ் தனக்கென ஒரு சகாப்தத்தை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாம்ராஜ்யம் என்ற மிக பிரம்மாண்டமான ஒரு அவார்ட் பங்க்ஷனில் வைத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் கார்த்திகை தீபம் பற்றி அப்டேட் ஓன்று வெளியானது. அதில் ஹீரோவாக செம்பருத்தி சீரியல் கார்த்திக் ராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் டிஆர்பியை ஹை பீக்கு கொண்டு சென்ற செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே அதிக அளவில் ரீச் ஆனது. இப்படி இருக்கையில் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த கார்த்திக் “கார்த்திகை தீபம்” சீரியல் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகியுள்ளது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்துக்கு வெயிட் செய்யும் கோல்டு பட இயக்குனர்.., அவரே வெளியிட்ட பதிவு!!

இந்நிலையில் ஜீ தமிழின் பிரைம் டைம் சீரியலாக உள்ள “மாரி” சீரியலின் இயக்குனரான சதாசிவம், கார்த்திகை தீபம் சீரியலை இயக்க உள்ளதால், தற்போது ரத்னம் வாசுதேவன் “மாரி”சீரியலை இயக்க போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கார்த்திகை தீபம் சீரியலின் ஒரு குறிப்பிட்ட எபிசோட்களை மட்டும் இயக்குனர் சதாசிவம் இயக்கப் போவதாகவும், பிறகு மீண்டும் “மாரி”சீரியலில் இணைந்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here