ரோஜா சீரியலை தொடர்ந்து டாட்டா காட்டிய ப்ரைம் டைம் சீரியல்.., ரசிகர்கள் ஷாக்!!

0
ரோஜா சீரியலை தொடர்ந்து டாட்டா காட்டிய ப்ரைம் டைம் சீரியல்.., ரசிகர்கள் ஷாக்!!
ரோஜா சீரியலை தொடர்ந்து டாட்டா காட்டிய ப்ரைம் டைம் சீரியல்.., ரசிகர்கள் ஷாக்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சீரியல்களில் ஏற்படும் ட்விஸ்ட்களால் TRB ரேட்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளனர். இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இல்லத்தரசிகளின் ஆல் டைம் ஃபேவரைட் ஆக இருந்து வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் தற்போது ரோஜா சீரியல் இறுதி கட்ட முடிவுக்கு வந்துள்ளது என்ற அதிகாரப்பூர்வமான செய்தியை சன் டிவி தொலைக்காட்சி இணையத்தில் வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை கேட்ட சன் டிவி சீரியல் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

அப்பாடா.., வெண்பா பத்தி பாரதிக்கு கடைசில தெரிஞ்சிடுச்சு.., சௌந்தர்யாவிடம் கதறி அழுத பாரதி!!

இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு ஹிட் சீரியல் முடிவுக்கு வர போகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அன்பே வா சீரியல் இறுதி கட்டதிற்கு வரப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சீரியல் எப்பொழுது முடிவுக்கு வரும் என்ற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதால் இந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற ஒரு பரவலான பேச்சும் இணையத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here