கொரோனா அப்டேட்.., ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா?? சுகாதாரத்துறை தகவல்!!

0
கொரோனா அப்டேட்.., ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா?? சுகாதாரத்துறை தகவல்!!
கொரோனா அப்டேட்.., ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா?? சுகாதாரத்துறை தகவல்!!

இன்று வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

கொரோனா வைரஸ்:

கொரோனா என்ற பெருந்தொற்றால் மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 4,46,70,830 ஆக அதிகரித்து கொண்டே வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு 347 ஆகவும், இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 எனவும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கொரோனா பெரும் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்றாலும் கொரோனா பாதிப்பை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு பல்வேறு வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதனை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள அரசு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பானது சற்று குறைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

1000 பேருந்து நிறுத்தங்கள் மறுசீரமைப்பு செய்ய முடிவு.., சென்னை மாநகராட்சி தகவல் !!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று வரை கொரோனா பெரும் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையானது 4,41,34,710 ஆக அதிகரித்து வருகிறது . தற்போது தமிழகத்தில் ராஜாஜி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5,516 ஆக உள்ளது என தமிழக அரசின் சுகாதாரத்துறை தற்போது அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here