கொரோனா தொற்றை குணப்படுத்துவதற்காக மூக்கு வழியே தெளிக்கும் மருந்தின் பரிசோதனையின் முடிவில் 99 சதவீத அளவுக்கு பலன் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ச்சீ.., டிரஸ் போட்ருகீங்களா இல்லையா?? பூவை வைத்து மறைத்து போஸ் கொடுத்த நடிகை அனிகா!!
நாசல் ஸ்பிரே:
கொரோனாவின் தாக்கம் எல்லா நாடுகளிலும் அதிவேகத்துடன் மீண்டும் பரவி கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று பாதித்தவரை குணப்படுத்த மருந்து கண்டறியப்படும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது வரை அதற்கான ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் கிளென்மார்க் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் ஸ்பிரேயால் கொரோனாவின் தாக்கம் 99 சதவீதம் குறையும் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்த மருந்தின் மூன்றாம் கட்ட ஆய்விற்காக கொரோனா பாதிக்கப்பட்ட 306 பேர் உட்படுத்தப்பட்டனர். சோதனையின் முடிவில் ஒரு நாளில் இம்மருந்து 94% தொற்றையும் 2 நாட்களில் 99% தொற்றையும் நீக்குவதாக தெரியவந்துள்ளது. இதனால் விரைவில் இதன் விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்