கொரோனாவை தொடர்ந்து மக்களை அச்சுறுத்த வரும் புதிய நோய் – வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை!!

0
கொரோனாவை தொடர்ந்து மக்களை அச்சுறுத்த வரும் புதிய நோய் - வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை!!
கொரோனாவை தொடர்ந்து மக்களை அச்சுறுத்த வரும் புதிய நோய் - வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை!!

இந்தியாவில் தற்போது கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் மக்களை துன்புறுத்தி வரும் நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை என்னும் புதிய வகை நோய் சில மாநிலங்களில் அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது.

கருப்பு பூஞ்சை:

இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனாவின் பேரிடருக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இந்த வைரஸில் இருந்தே நாம் முழுவதும் மீளாத நிலையில் தற்போது மேலும் ஓர் கொடிய வகை நோய் நாட்டில் பரவி வருகிறது. அந்த வகையில் கருப்பு பூஞ்சை என்னும் கொடிய நோய் தற்போது இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் கண்டறியப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனாவை தொடர்ந்து மக்களை அச்சுறுத்த வரும் புதிய நோய் - வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை!!
கொரோனாவை தொடர்ந்து மக்களை அச்சுறுத்த வரும் புதிய நோய் – வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 50 பேர் இந்த கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் தெரிவித்தார். இந்த கருப்பு பூஞ்சை நோய் மூக்கு, மூளை, நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் என்றும் பாதிக்கப்பட்ட நபருக்கு உயிர்சேதம் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கருப்பு பூஞ்சை நோய் ஹரியானா மாநிலத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அங்கு புதிதாக கருப்பு பூஞ்சை நோயினை கண்டறிந்தால் உடனே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து கொரோனா தொற்றினை கையாளும் மருத்துவர்கள் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here